378
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே பிதர்காடு தனியார் தேயிலை தோட்டத்தில் இறந்த நிலையில் மீட்கப்பட்ட 2 புலிகளின் வயிற்றில் விஷம் கலந்த காட்டுப்பன்றியின் மாமிசம் இருந்ததாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்...

385
கூடலூரில் கேரளா எல்லையையொட்டி அமைந்துள்ள குடியிருப்பு பகுதியில் சிறுத்தை ஒன்று நீண்ட நேரம் உலா வந்த காட்சி அங்கிருந்த சி.சி.டி.வி.யில் பதிவாகி உள்ளது. முதுமலை புலிகள் காப்பக வெளிமண்டல வனப்பகுதியை ...

216
பறவைக் காய்ச்சல் பீதி காரணமாக கேரளாவில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு கோழி, வாத்து மற்றும் பறவை தீவனங்களைக் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநில எல்லைப் பகுதியான 8 சோதனைச் சாவடிகளிலும் கால்நட...

911
நீலகிரி மாவட்டம் கூடலூரில் சுற்றுலா வந்த கர்நாடக மாநில இளைஞர்கள் Google Map-ல் காட்டிய பாதையை நம்பி சென்றதில், செங்குத்தான படிகட்டுகளில் தங்களது காரை ஓட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். செங்குத்...

2484
கூடலூர் அருகே பன்றியை பிடிக்க வைத்த சுருக்கு கம்பியில் சிக்கிய சிறுத்தைக்கு முதுமலை புலிகள் வனக்காப்பகத்தில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தது. பந...

4362
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே தேயிலை தோட்டத்தில் இருந்த சிறுத்தை குட்டி மீட்கப்பட்டது. பொலம்பட்டி பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்திற்கு வழக்கம் போல் தொழிலாளர்கள் பணிக்கு சென்ற போது, அங்கு பிறந்து ஒ...

3046
தேனி மாவட்டம் கூடலூர் அருகே 2 நாட்களுக்கு முன்பு காணாமல் போனதாக கூறப்படும் மாற்றுத் திறனாளி பெண் ஒருவர், அவரது வீட்டின் அருகே புதைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். குள்ளப்ப கவுண்டன்பட்டியை...



BIG STORY